2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீளாய்வுக் கூட்டம்

Gavitha   / 2015 ஜூலை 23 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (21) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.ஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும்; பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதேச செயலக, மாவட்ட செலயக உத்தியோகஸ்தர்களுக்கு கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .