Sudharshini / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச, மொஹமட் ஆஸிக்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்திய சுற்றுலா பயணியொருவரை எல்ல பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) இரவு கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
27 வயதுடைய இந்நபர், தனது காதலியுடன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025