2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஒரே பார்வையில் அனர்த்த பேரழிவு

Editorial   / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக  ஏற்பட்ட சேத விபரங்களை ஒரே பார்வையில் தருகின்றோம்…

* குடும்பங்கள்: 391,401

* நபர்கள்: 1,364,481

* மரணம்: 643

* காணவில்லை: 184

* முழுமையான வீடுகள் சேதம்: 6164

* பகுதியளவில் வீடுகள் சேதம்: 112,110

* பாதுகாப்பான நிலயங்கள்: 796

* குடும்பங்கள்: 23,041

* நபர்கள்: 72,911

தகவல்: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X