Kogilavani / 2017 மே 19 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மஹியங்கனை வீதி, தல்தென பகுதியில் வானொன்று 80 அடி உயராமன பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வானில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் பதளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago