Super User / 2011 மார்ச் 25 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை ஹாலிஎல ரொக்கதென்ன தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி கூட்டம் கொத்தியதில் 12 பேர் படுகாயமடைந்த பதுளை பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் 9 பேரும் ஆண் தொழிலாளர்கள் 3 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025