Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மடவளை சிரேஷ்ட பிரஜைகளின் சங்கத்தின் அங்குராட்பண வைபவம் நேற்று சனிக்கிழமை மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.
இச் சங்கத்தில் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago