2025 மே 15, வியாழக்கிழமை

அல்லித்தோட்ட தீயில் 5 வீடுகள் கருகின

Editorial   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோகேசன், சுதத் எச்.எம்.ஹேவா

கினிகத்ஹேன கெனில்வேர்த் அல்லித்தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீயில், 5 வீடுகள் எரிந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்த 28 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வனர்த்தம் இன்று (21) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீடிரென பரவிய தீயை கினிகத்ஹேன பொலிஸாரும் பிர​தேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .