Nirosh / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரியில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மூவர் கொரோனா வைரஸால் நேரடியாகவும், ஏனைய மூவர் ஏனைய நோய் தாக்கங்களாலும் உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் 5 விடுதிகள் இதுவரையில் மூடப்பட்டுள்ளன.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago