Editorial / 2021 மே 26 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
டயகம பிரதேசத்திலுள்ள தேசிய கால்நடை பண்ணையும், சந்திரிகாம தோட்ட பகுதியும் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளதாக, லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனாத் அபேகுணவர்தன தெரிவித்தார்.
கால்நடை பண்ணையில் 33 ஊழியர்களுக்கும், சந்திரிகாம தோட்டத்தில் 4 ஊழியர்களுக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago