2025 மே 10, சனிக்கிழமை

இளைஞன் சடலமாக மீட்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில்  23 வயதுடைய இளைஞன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இன்று (25) காலை 9 மணியளவிலேயே பிரதேசவாசிகள் சம்பவத்தை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X