2025 மே 05, திங்கட்கிழமை

உயிரிழந்த சிறுத்தை மீட்பு

Mayu   / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரவுன்சிக் தேயிலை தோட்டப்பகுதியில் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் புதன்கிழமை (29) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தையானது சுமார்  06 அடி நீளமும் 2 அடி உயரம் கொண்டது எனவும் தேயிலை செடியுடன் வைக்கப்பட்டிருந்த கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சிறுத்தை உயிரி​ழந்த சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

காமினி பண்டார இளங்கந்திலக   ,   செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X