R.Maheshwary / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
நாவுல- அம்பன பிரிவெனாவில் கல்வி கற்கும் 9 பிக்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரிவெனவாவின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தொற்றுக்குள்ளான பிக்கு மாணவர்கள் அனைவரும் லக்கல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
8 minute ago
40 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
40 minute ago