2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒன்பது பிக்கு மாணவர்களுக்கு தொற்று

R.Maheshwary   / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

நாவுல- அம்பன பிரிவெனாவில் கல்வி கற்கும் 9 பிக்கு மாணவர்களுக்கு ​கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரிவெனவாவின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தொற்றுக்குள்ளான பிக்கு மாணவர்கள் அனைவரும் லக்கல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .