Kogilavani / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன்
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிட்டமாறுவப் பகுதியில், சோளப் பயிர்ச்செய்கைகளுக்கு மத்தியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது இரு கஞ்சா செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமையவே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago