Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில், நேற்று(14) மாலை பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக சேதமடைந்த குடியிருப்புகளை சீர்செய்யும் பணியில், இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியில் மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த 20 பணியாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கூறைகள் பாதிப்படைந்ததால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், தோட்டத்திலுள்ள பிரசவ விடுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் திருமதி யோகமலர் தெரிவித்தார்.




2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago