2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

குளவிக்கொட்டு இலக்காகி 10 பேர் பாதிப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்,

கொட்டகலை, பொரஸ்கிறிக் தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 10 தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

10 பெண்களே, இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .