Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், எக்.பிரசாத்
பொகவந்தலாவ - பெற்றோசோ தோட்டத்தில், இன்று (2) பகல் குளவி கொட்டுக்கு இலக்கான ஏழு பேர், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த ஏழுபேரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் ஆறு ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
31 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago