R.Maheshwary / 2022 ஜூலை 19 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் அள்ளுண்டுச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடுமையான மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் பறந்து பல மாதங்கள் ஆன நிலையில், அதனை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago