Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜ்
தலவாக்கலை, லிந்துலை பகுதிக்குட்பட்ட தங்ககலை எனும் பகுதியில், காரொன்றில் வந்த நால்வரை, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நானு-ஓயா, லிந்துலை, அக்கரபத்தனை பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே, இந்த நால்வர் கைது செய்யப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago