2026 ஜனவரி 21, புதன்கிழமை

தேயிலை மலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 மே 23 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை, புபுரஸ்ஸ  முல்கம பகுதியிலுள்ள  தேயிலை மலையிலிருந்து, 45 வயது மதிக்கத்தக்க  பெண்ணொருவரின்

சடலத்தை, கம்பளை பொலிஸார் இன்று (23) காலை மீட்டுள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X