2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நடத்துனரை தாக்கிவிட்டு பணம் கொள்ளை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பஸ் தரப்பிடத்தில் வைத்து, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் நடத்துனரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து 14,917 ரூபாய் பணத்தை அபகரித்து ​சென்றக் குற்றச்சாட்டின் பேரில் இருவரை பதுளை, பொலிஸார் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

கஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .