2025 மே 15, வியாழக்கிழமை

நாவல் நகரில் பந்தமேந்தி எதிர்ப்பு

Freelancer   / 2023 மார்ச் 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஞ்சித் ராஜபக்ஷ)

மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டிய நகரில் நேற்று,ஞாயிற்றுக்கிழமை (05) பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசிய மக்கள் சக்தியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .