R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 9342 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், 45 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 2,076 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 1242 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 244 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 1,117 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 5,490 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago