Editorial / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை-திஸ்ஸபுர பிடிஎஸ் சந்திப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, வௌ்ளிக்கிழமை (25) காலை விபத்துக்குள்ளானதில் மொத்தம் 28 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago