Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 06 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று (06) அதிகாலை முதல் இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்தார்.
எனவே இந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
1 hours ago
3 hours ago