2025 மே 15, வியாழக்கிழமை

மண்ணெண்ணெய் விற்பனை எகிறியது

Freelancer   / 2023 மார்ச் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது என அந்த நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து பாவனையை தாங்கள் குறைத்துக்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .