2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மண்சரிவு: 240 பேர் வெளியேற்றம்

Administrator   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக,  அப்பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட கூடும் என்பதனால், பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X