2026 மே 07, வியாழக்கிழமை

மரக்கறிப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை லிந்துலை நகரசபை பிரதேசத்துக்கு உட்பட்ட பழையச் சந்தை   குடியிருப்பு, குணாநந்தபுர, வணிகசேகரபுர போன்ற பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு, தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினர் இஷார அனுருத்த மஞ்ஜநாயக்க, தனது  சொந்த நிதியில், மரக்கறிப் பொதிகளை பெற்றுக்கொடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .