Editorial / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மிக மோசமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள், புதன்கிழமை (22) நண்பகல் 12.00 மணி வரை நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதனால், இன்றிரவு திட்டமிடப்பட்ட தபால் ரயில் சேவையும் இயங்காது.
கொழும்பிலிருந்து ரயில் சேவைகள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் பேராதனை வரை மட்டுமே இயங்கும்.
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago