2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் 3 வான் ககதவுகள் திறப்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 24 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று காலை 8 மணிக்கு மஸ்கெலியா மவுசாகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 மவுசாகல, கென்யோன், லக்சபான பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்தி,ர காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X