Editorial / 2026 மார்ச் 06 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், 'ஹேஸ்' என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் விசேட வீதித் தடையை ஏற்படுத்தி, யாத்ரீகர்களின் வாகனங்களைச் சோதனையிட்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இரு இளைஞர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
முக்கிய தகவல்கள்:
பொலிஸாரின் கண்காணிப்பு
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் என்பதால், யாத்திரிகர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கண்டறிய மஸ்கெலியா பொலிஸார் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago