Freelancer / 2023 ஜூன் 15 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்திய 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமில் பொருளியல் பிரவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago