2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

மாத்தளையில் மீண்டும் நிலச்சரிவு

Editorial   / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை-மாத்தலப்பிட்டிய பிரதான வீதியின் மரகஸ்பிட்டிய பகுதியில் சனிக்கிழமை (31) அன்று காலை மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது,

இந்த இடத்தில் டிட்வா சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.   சாலையைப் பாதுகாக்க கட்டப்பட்ட பழைய கல் சுவரின் நாற்பது அடி பகுதியும், சாலையின் ஒரு பகுதியும் சரிந்துள்ளன.

இந்த நிலச்சரிவு காரணமாக, குருமலாந்த, கூடல, எகொட பல்லேகலே, பல்லமுல்ல, 5வது கனுவ, புட்டாவ எலடிகஹேன, ரத்னிந்த, 4வது கனுவ கல்டோரஹேன, தெஹிகஷின்ன, கல்பாய துத்திரிபிட்டிய, கந்தஹேன மற்றும் கல்லுமதுர ஆகிய கிராமங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X