R.Maheshwary / 2022 ஜூலை 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை- பாலாகம பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதோடு, பெண் ஒருவர் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற வேளை எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் அடுப்பு சேமடைந்துள்ளது.

1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago