2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் பதுளையில் பொருத்தப்பட்டது

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஒன்று, அவரது குடும்பத்தாரின் விருப்பத்துடன் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று 1) அதிகாலை பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 55 வயது நோயாளர் ஒருவருக்கு இந்த சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கயான் குரே தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X