R.Maheshwary / 2021 நவம்பர் 12 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 3 வருடங்களில் லயக்குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கமைய, லயக்குடியிருப்புகளை 3 வருடங்களில் அகற்றி, தனி வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago