Editorial / 2018 மே 28 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
மண்சரிவு அனர்த்தத்துக்கும் மற்றும் போதிய வசதியின்றியும் காணப்படும் லிந்துலை வைத்தியசாலையை, பாதுகாப்பான இடமொன்றில் நிர்மாணிப்பதற்கு, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நாகசேனைப் பகுதியில் லிந்துலை வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வைத்தியசாலையை இடமாற்றுவதுத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்மொழிந்தமைக்கு அமைவாகவே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago