2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Kogilavani   / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை, ஹய்பொரஸ்ட் தோட்டம், இலக்கம்  மூன்றாம் பிரிவில், மோட்டார் சைக்கிளொன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என்று, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், ஹைபொரஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த மதியழகன் சுசிநீதன் (வயது 24)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஓட்டோவின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X