2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பலகஹமுல சந்தியில், இன்று (5) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளிலும் டிப்பர் ரக வாகனமும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த, தன்சஞ்தென்ன என்ற இடத்தைச் சேர்ந்த அல் ஹாபிழ் மொஹமட் பிர்தௌஸ் என்பவரே ; பலியாகியுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X