2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெடி பொருட்களை வைத்திருந்த இருவர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல, கந்ததெகும்புர பகுதியில் அனுமதிபத்திரமின்றி கல் உடைப்பதற்காக பயன்படுத்தும் வெடி பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை  எல்ல பொலிஸார், செவ்வாய்கிழமை (15)  கைதுசெய்துள்ளனர்.

லுணுகல , பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த நிமல் விஜயசுந்தர (27), ஹிஹான் பண்டார (47) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 700 கிராம் நிறையுடைய 5 வோட்டர் ஜெல் குச்சிகள், டெட்னேடர் 10, 43 அடி நீளம் உடைய ஸ்ப்பின்னிங் வட்டுக்கள் (சேவா நூல் ), 5 கிலோகிராம் அலுமினியம் நைட்ரைட், 165 கிராம் நிறையுடைய கறுப்பு வெடி மருந்து என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .