R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
கொரோனா தொற்று மீண்டும் வேகமாக இலங்கையில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், முகக் கவசங்களை உரியமுறையில் அணியுமாறு, பொதுமக்களிடம் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கொரோனா தொற்றிலிருந்து பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எனவே ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதேப்போல் ஹட்டன் நகருக்கு வருகைத் தருபவர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் சுகாதார பரிந்துரைகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 minute ago
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
1 hours ago
1 hours ago