Janu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கதிர்காமம் புதிய நகரிலுள்ள உணவகமொன்றில் வைத்து கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது .
அவர் 2019 ஆம் ஆண்டில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது முன்னறிவிப்பின்றி சேவைக்கு வராமல் இருந்ததால் பணி இடைநிறுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025