Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, அலவத்துகொடை, தெல்கஸ்கொட பிரதேசத்தில் 3 கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 3 கட்டுத்துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.
எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை(11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நபர், தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
59 minute ago
1 hours ago