2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரு பஸ்கள் மோதி விபத்து: 14 பெண்கள் காயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 11 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் மீது ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்களை ஏற்றிவந்த பஸ் மோதியதில் காயமடைந்த 14 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை, பொல்கஹவல - இம்புல்கஸ்தெனிய பகுதியிலேயே இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 07.45 அளவில் இடம்பெற்றதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .