2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குளவி தாக்குதலில் 9 பேர் படுகாயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை, கடுகலை தோட்டத்தில் குளவி தாக்குலுக்கு இழக்கான உத்தியோகஸ்தர்கள் உட்பட தோட்ட தொழிலாளர்கள் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் எட்டுபேர் உட்பட ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் 9 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X