2025 மே 15, வியாழக்கிழமை

154 புள்ளிகளைப் பெற்று சித்தி

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

மஹியங்கனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ப/பங்கரகம்மன முஸ்லிம் வித்தியாலய மாணவி எஸ்.எப் அமானியா 154 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .