2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

டிரக்டர் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: சாரதி பலி

Kanagaraj   / 2013 ஜனவரி 10 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிரக்டர் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தலவாக்கலை, பூண்டுலோயா வீதியிலேயே  இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X