2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் சாரதி கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கிஷாந்தன்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டியொன்றின் சாரதியை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பலாங்கொடையிலிருந்து கினிகத்தேனை பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தபோதே மேற்படி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சாரதியிடமிருந்து 18 பைக்கட் ஹெரோயின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .