2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்டி விபத்தில் முதியவர் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி நகரில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில்; 63 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி குயின்ஸ் ஹோட்டலுக்கு அருகாமையில் பாதசாரி கடவையினூடாக பாதையை கடக்க முயற்சித்த போதே வேகமாகவந்த பஸ் வண்டி அவரை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த பொலிஸார் விபத்தில் பலியானவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .