2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை-பதுளை வீதியில் கும்பல்வெல எனுமிடத்தில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கும்பல்வெல சந்தியிலுள்ள வழிபாட்டு தளத்திற்கு சென்று திரும்பியவர்கள் பயணித்த வாகனமே பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .