2025 ஜூலை 05, சனிக்கிழமை

குளவி கொட்டு: 30 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, சீன் தோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 30 பேர், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் இவர்களில் 22 பேர் கிராமிய நவகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .